Sbs Tamil - Sbs

நேபாள பெருவெள்ளத்தில் காணாமல்போன சிட்னி தம்பதி – மகன் பகிரும் தகவல்கள்

Informações:

Sinopse

நேபாளம் -திபெத் எல்லையில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போனவர்களில் சிட்னியிலிருந்து சென்ற வெங்கட்ராமன் -சித்ரா தம்பதியரும் அடங்குகின்றனர். தமது பெற்றோர் தொடர்பில் நல்லதொரு தகவல் கிடைக்கவேண்டுமென சிட்னியில் அவர்களது இரு மகன்களும் காத்திருக்கின்றனர். தமது பெற்றோர் காணாமல்போனமை தொடர்பில் பிந்திய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் வெங்கட்ராமன் தம்பதியரின் மூத்த மகன் ஆகாஷ். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்